top of page
20140726112903-234b3389-la.jpg

கருப்பன் களரி ஆட்டம்

அனைத்துபதிவுகளையும் பார்ப்பதற்கு  அங்காளி பங்காளிகள் பதிவு செய்வது அவசியம்

காவல் தெய்வம்

நின்ற கோலத்தில் தலையில் பெரிய தலைப்பாகை கட்டி கொண்டு(உருமால்), நெற்றியில் திருநீர் இட்டு கொண்டு, மிரட்டும் இரு சிவந்த விழிகளுடன், முறுக்கிய மீசையும் ,ஓங்கிய கையில் வீச்சரிவாளும், மறு கையில் கதை மற்றும் சாட்டையும், இடுப்பில் கருங்கட்சை கட்டியும்,கால் சிலம்புடன் கருப்பன் காட்சி தருகிறார்.

01.jpg
bottom of page